×

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அருகே சாலை விபத்தில் தலைமைக் காவலர் உயிரிழப்பு..!!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அருகே சாலை விபத்தில் தலைமைக் காவலர் ஆறுமுகம் உயிரிழந்தார். கல்லார் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஆறுமுகம் லாரி மோதி நிகழ்விடத்தில் உயிரிழந்தார்.

The post திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அருகே சாலை விபத்தில் தலைமைக் காவலர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Head ,Nadrampalli, Tirupathur district ,Tirupathur ,Arumugam ,Natrampalli ,Tirupathur district ,Kallar ,Natrampalli, Tirupathur district ,
× RELATED நாட்டறம்பள்ளி அருகே விபத்தில்...